தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு பௌத்தர்களின் பிக்கு பிக்குணியர்களின் சங்கம் பீடமேற்றுக் கொண்டது. சேலத்திற்கு அருகே…
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூர் கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். தமிழகத்தின் முன்னனித் தலைவர்கள்…