Author: Parthiban G

சங்கரத்தினர்களுக்கு 9 நாட்கள் பப்பஜா (தற்காலிக பிக்கு) பயிற்சி தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதமசன்னா ஆலோசனையின் பேரில், தமிழகத்தில் உள்ள புத்தவிஹார் பொறுப்பாளர்களான சங்கரத்தினர்களுக்கு 9 நாட்கள் பப்பஜா (தற்காலிக பிக்கு) பயிற்சி பெங்களூர் மகாபோதி சொசைட்டியில் அளிக்கப்பட்டது. சங்கரத்தினர்கள் ஆர்.திருநாவுக்கரசு, கோவி.பார்த்திபன், ஆர்.போதிசந்திரன் ஆகியோர் சங்கரத்தினர்கள் 23 பேரை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றனர். பயிற்சியில் பதண்ட் டாக்டர் நாகராஜா, பிக்கு புத்தபிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டு வழி நடத்தினர். பயிற்சியில் புத்தரின் எழுச்சியூட்டும் வாழ்க்கை நிகழ்வுகள், மற்றும் அடிப்படை போதனைகள் போதிக்கப்பட்டது. மன அழுத்தம், மனச்சோர்வு, கோபம், பேராசை, பொறுமையின்மை போன்றவற்றைக் கடந்து மதிப்பு சார்ந்த அமைதியான வாழ்க்கையை வாழ்ந்திடவும், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணவும், அன்பு, கருணை, மன சமநிலை, குடும்ப ஒற்றுமை, மன அமைதிஆகியவற்றை வளர்த்துக் கொள்ளவும், சமூகதாயத்தில் அன்பு, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பரப்பிடவும், குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகளை நிறைவேற்றி அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை…

Read More

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை சார்பில் தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்க மாநில கலந்தாய்வு கூட்டம்-23-09-2023 தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்க மாநில கலந்தாய்வு கூட்டம் கோவை வனமலர் வளாகத்தில் பௌத்த பெண்கள் இயக்க செயலாளர் கே.பிரியா தலைமையில், பொருளாளர் ராதாஜெயலட்சுமி வரவேற்பில், சீலா மண்டல செயலாளர் தி.கலைச்செல்வி, நெக்கமா மண்டல இணை செயலாளர்கள் வீ.சரளாதேவி, ப.பாக்கியலட்சுமி, தானா மண்டல துணை செயலாளர் கனிமொழி, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பிரேமா, அபிராமி, பேராசிரியர் பிரியதர்சினி, கலைச்செல்வி, கற்பகம் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. பிக்கு சங்க வடக்கு மண்டல செயலாளர் வண.பிக்கு புத்தபிரகாசம் புத்தவந்தனம் கூறி துவக்கிவைத்தார். தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பௌத்த பெண்கள் இயக்க பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்வில் விகார் கவுன்சில் செயலாளர் ஆர்.திருநாவுக்கரசு, பொருளாளர் கோவி பார்த்திபன், இணை செயலாளர்…

Read More

அரக்கோணத்தில் (பல்சமய) பௌத்த, கிறிஸ்தவ, சீக்கிய, இஸ்லாமிய மற்றும் இந்துமத தலைவர்கள் பங்கேற்ற உலக அமைதி தினம்-21-09-2023 தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை சார்பில் சங்கப்பேரவை வடக்கு மண்டல செயலாளர் வண.பிக்கு புத்த பிரகாசம், விகார் கவுன்சில் பொருளாளர் கோவி பார்த்திபன், பௌத்த உபாசகர்கள் க.கௌதம், ஜெ.அன்பழகன், ஆர்.கலைமணி ஆகியோர் பங்கேற்பு. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு -ஐ.டி.தேவாசீர்வாதம்

Read More

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவையின் தமிழ்நாடு பௌத்த இளையோர் கழக கலந்தாய்வு கூட்டம்-30-07-2023 தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்த இளையோர் கழகம் முதல் மாநில கலந்தாய்வு கூட்டம் மகா சங்காதிபதி பிக்கு தம்மசீலர், மகா சங்க வடக்கு மண்டல செயலாளர் பிக்கு புத்தபிரகாசம் ஆகியோர் முன்னிலையில், பௌத்த இளையோர் கழக செயலாளர் க.தம்மதேவா தலைமையில் துணைச்செயலாளர் ஆர்.பாக்கியராஜ் வரவேற்பில் செஞ்சியில் நடைப்பெற்றது. தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழ்நாடு பௌத்த இளையோர் கழக பொறுப்பாளர்களான செந்தில்குமார், ஆதிராஜா, சா.ராம்ஜி, பு.ஞானம், வ.சிவா, எ.ரகு, நா.முத்துகுமார், த.தேவேந்திரன், கலைவாணன், செல்வமணி, கௌதம்சத்துவா ஆகியோர்களை அறிமுகம் செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வழிகாட்டு உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை விகார் கவுன்சில் செயலாளர் ஆர்.திருநாவுக்கரசு, பொருளாளர் கோவி பார்த்திபன், சிறுபான்மை உறுப்பினரவை செயலாளர் ஆர்.போதிசந்திரன், துணை செயலாளர் எஸ்.வசந்த், கிழக்கு மண்டல செயலாளர்…

Read More

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவையின் தமிழ்நாடு பௌத்த இளையோர் கழக கலந்தாய்வு கூட்டம் – 30-7-2024 தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்த இளையோர் கழகம் முதல் மாநில கலந்தாய்வு கூட்டம் மகா சங்காதிபதி பிக்கு தம்மசீலர், மகா சங்க வடக்கு மண்டல செயலாளர் பிக்கு புத்தபிரகாசம் ஆகியோர் முன்னிலையில், பௌத்த இளையோர் கழக செயலாளர் க.தம்மதேவா தலைமையில் துணைச்செயலாளர் ஆர்.பாக்கியராஜ் வரவேற்பில் செஞ்சியில் நடைப்பெற்றது. தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழ்நாடு பௌத்த இளையோர் கழக பொறுப்பாளர்களான செந்தில்குமார், ஆதிராஜா, சா.ராம்ஜி, பு.ஞானம், வ.சிவா, எ.ரகு, நா.முத்துகுமார், த.தேவேந்திரன், கலைவாணன், செல்வமணி, கௌதம்சத்துவா ஆகியோர்களை அறிமுகம் செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வழிகாட்டு உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை விகார் கவுன்சில் செயலாளர் ஆர்.திருநாவுக்கரசு, பொருளாளர் கோவி பார்த்திபன், சிறுபான்மை உறுப்பினரவை செயலாளர் ஆர்.போதிசந்திரன், துணை செயலாளர் எஸ்.வசந்த், கிழக்கு…

Read More

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் தமிழ்நாடு மாவட்ட சிறுபான்மை உறுப்பினர் அவையின் முதல் கலந்தாய்வு கூட்டம்- 09-07-2023 தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் மகா சங்காதிபதி பிக்கு தம்மசீலர் வழிகாட்டுதலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு மாவட்ட சிறுபான்மையினர் உறுப்பினர் அவையின் முதல் மாநில கலந்தாய்வு கூட்டம் சிறுபான்மை உறுப்பினர் அவையின் செயலாளர் ஆர்.போதிசந்திரன் தலைமையில், பொருளாளர் மகா தினகரன் வரவேற்பில் மகா சங்க செயலாளர் பிக்கு போதி அம்பேத்கர், விகார் சங்க செயலாளர் ஆர்.திருநாவுக்கரசு, பொருளாளர் கோவி.பார்த்திபன், பிக்கு. பௌத்தம் பாலா, பிக்கு.ஜெயசீலர், இளையோர் கழக செயலாளர் தம்மதேவா ஆகியோர் முன்னிலையில் சென்னை இக்சா மையத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மாண்புமிகு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாடு பௌத்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து பாண்டிச்சேரி உள்ளிட்ட 39 மாவட்ட சிறுபான்மையினர் நலக்குழு உறுப்பினர்களை பாராட்டி பேசினார். மேலும்…

Read More

அறிவிப்பு.. விகார்களில் புத்த வழிபாடு நடத்துவதற்கான பயிற்சி அளிக்க தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை தொடர் திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றது. முதன் முதல் பயிற்சி வருகின்ற 11-12 டிசம்பர் 2021 அன்று புளிச்சபள்ளம், மங்கள புத்த விகாரில் நடைபெற உள்ளது. 2 நாள் நடைபெறும் இந்த பயிற்சியில் புத்த விகாரை நிர்வகிக்கும் சங்கரத்தினர்கள் அல்லது அந்தந்த விகார்களில் புத்த வழிபாடு நடத்த விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பௌத்த வழிபாட்டை முன்னின்று நடத்துபவர்களுக்கு விகார் மகா உபாசகர் என்கின்ற தொடக்கநிலை சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விகார்களை நிர்வகித்தல், பதிவு செய்தல், கணக்கு வரவு செலவுகளை பராமரித்தல் உள்ளிட்ட பயிற்சியும் வழங்கப்படும். சங்கரத்தினர்கள் மற்றும் விகார்களில் தொடர்புடைய பவுத்த வழிபாடு செய்ய விருப்பமுள்ளவர்கள் ஒருங்கிணைப்பு குழுவினரைத் தொடர்பு கொள்ளவும். நிகழ்வில் மறைந்த மூத்த சங்கரத்தினர் ஐயா தங்கவயல் வாணிதாசன் அவர்களின் திருவுருவ படம் திறந்து வைக்கப்படும். கௌதம சன்னா…

Read More